Friday, May 1, 2020

நன்கொடை தேவை

நெல்லை மாவட்டம் பணகுடியில் புனித வளனாருக்கு புதிய திருத்தலம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளுக்கு உங்களது தாராளமான நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. 04637-245224 என்ற எண்ணில் திருத்தல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்கலாம். வளமை வழங்கும் புனித வளனார் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!